Pages

Saturday, March 16, 2013

சுந்தர் பிச்சை Android-ன் புதிய தலைவர்!



ராமானுஜம் போன்ற அறிவியல் மேதைகளின் வரிசையில் நாம் தமிழ் மேதைகளை இனம் கண்டு கொள்ள மறுக்கிறோம். ஈ-மெயில்-ஐ கண்டு பிடித்தவர் சிவா..International Monetary Fund-ன் சீப் ஆக இருந்தவர் ரகுராம் ராஜன் (இவர் 2005 ஆம் ஆண்டு நடத்திய கருத்தரங்கம் ஒன்று 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நிகழவிடாமல் தடுக்க வழி சொல்லியது. ஆனால், அதை அமரிக்கா கண்டு கொள்ளாமல் விட்டது). தற்போது, Google Chrome-ஐ கண்டு பிடித்ததில் பெரும்பங்கு ஆற்றிய சுந்தர் பிச்சை அவர்கள், Android-ற்கு தலைமை ஏற்றுள்ளார். வாழ்த்துவோம்!

0 comments: